skip to main |
skip to sidebar
1
தனித்து இதமாய் நீ ...
தனித்து தவமாய் நான்...
தனித்துவமாய்
நம் காதல்.....
1
அவன் நன்றாகஇருந்த வீட்டை
இடித்துமிக நன்றாக கட்டினான் இவன் ...
அவனின் வசதி ...?? இவனின் விதி...???
0
அன்பே .. நீ போகும்இடமெல்லாம்
காற்றை காவலுக்கு
அனுப்பி வைக்கிறேன் ...
காற்றில்லா இடம்என் காதலை....
4
இவை மலர்கள் அல்ல என்னவளின் கட்டில்கள் அதனால்தான் இரவானதும் உதிர்கின்றன....
1
அன்பே.... பிழையாகவாது
என் பெயரை எழுது
நான் பிழைத்துக் கொள்வேன்....
2
மறந்தும் என்னைப்
பார்க்காத உன் கண்ணை
பார்க்கிறேன்
மறந்து என்னை ...!